Monday, December 3, 2012

சிவகங்கை மாவட்ட மாவீரர் நாள்-காரைக்குடி


சிவகங்கை மாவட்டம் நாம்தமிழர் கட்சிசார்பாக நடைபெற்ற மாவீரர் நாள்(காரைக்குடி) நிகழ்ச்சியில் எழுத்தாளரும் செந்நீர் ஆவணப்பட இயக்குனருமான அன்வர் பாலசிங்கம் வீரவணக்க உரை